Loading… நாரம்மல-குளியாபடிய வீதியின் தங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், முச்சக்கர வண்டியுடன் வேன்று ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Loading… ஹொரொம்பாவ-கொரொக்கலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுடன் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். … Continue reading நாரம்மல-குளியாபடிய முச்சக்கர வண்டியுடன் வேன் மோதி பாரிய விபத்து சம்பவம்: தாய் – மகள் இருவருக்கும் நேர்ந்த சோகம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed